வயல் மாதா தொகுப்பு எதிர்ப்புக்குறித்து கவிஞர் தர்மினி

இரண்டு கிழமைகள் ஆகிறது; தன் முதலாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிட்ட காரணத்தால் ஊரார்,உறவுகள்,ஃபேஸ்புக் நட்புகள்,எழுத்தாளர்கள் இன்னும் அறிந்தவர் அறியாதவர்கள் பலராலும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன்.இதில் எத்தனைபேர் வயல் மாதா தொகுப்பைப் படித்தார்கள்? வயல் மாதா கதையை வாய்வழி அரைகுறையாகப் புரிந்துகொண்டு அல்லது எரிக்கப்பட்டது -கிழிக்கப்பட்டது-அச்சுறுத்தப்பட்டது என்பவற்றை அறிந்து கொண்டு அந்தப் பரபரப்பில் பதிவுகளை எழுதியவர்கள் பலர். இரு நுால்கள் அறிமுகமும் கலந்துரையாடலும் என்ற அறிவிப்பு பொதுவாகவே விடுக்கப்பட்டது. இலக்கிய நிகழ்வில் விரும்பியவர்கள் கலந்துகொண்டிருக்கலாம். அது தனிப்பட்ட […]

Continue Reading