வயல் மாதா தீ மூட்டி எரிப்பு கண்டனக் கணை! எழுத்தாளர் என்.கே.ரி துரைசிங்கம்
லட்சம் நூல்கள்,ஓலைச்சுவடிகள் போன்ற ஆவணங்களுடன் விசமிகளால் எரியூட்டப்பட்ட யாழ்.பொதுஜனநூலக மண்ணிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளரின் நூல் பிரான்ஸில் தீ நாக்குகள் ரசித்து ருசித்து உண்ட செய்தி இலக்கிய ஆர்வலர் என்ற வகையில் என்னை புண்படுத்தியது.நூல் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தமிழகத்தில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை எரித்து எதிர்வினையாற்றியது தொடர்பாக எமது உணர்வுகளை கொட்டித்தீர்த்தோம்.இந்த சம்பவத்தினால் பெருமாள் முருகனுக்கு எழுத்துலகில் பெயரை தேடிக்கொடுத்தது.பல மொழிகளிலும் அவரது நூல்கள் வெளியிடப்பட்டன.அத்துடன் விருதுகளும்,பாராட்டுகளும் பெற்றுக்கொடுத்தன. டானியல் ஜெயந்தன் என்ற எழுத்தாளரை […]
Continue Reading